எனக்குள்... ஒவ்வொரு சிறு விடயங்கள், பெரு விடயங்கள் பற்றி தோன்றும் எண்ணங்களை, சிறிய கவிதைகளாய் இங்கே எழுதி உள்ளேன்
இவ்வண்ணம்....
தமிழன்பன்.
These are the Tamil poems that I have written in my own...
Wednesday, December 11, 2013
கை அளவு இதயம்!
கையளவு இதயம் இருந்தாலும் - அதில் மலையளவுள்ள - உன் நினைவுகள் சுமக்கிறேன் சுமையாக அல்ல - பெண்ணே, சுகமாக!
No comments:
Post a Comment