முகப்பு

எனது மொழியில் ...

கவிதை என்பது.....

வெறும் கற்பனை மட்டுமல்ல...
காலத்தின் கோலங்கள்
யாவும் கவிதைகளே!

மனிதனும் கவிதை,
அவன் வாழ்வும் கவிதை!
அது செயல்,
இது இயல்!

எனக்குள் தோன்றிய சில
சிறிய இயல்கள்.... எனது மொழியில் இங்கே....!

*- தமிழ் -*



இவை......

தனிமை...
எனக்கு தந்த-ஒரு
சில தங்க துளிகளே
இந்த கவிதைகள்...!

*- தமிழ் -*

1 comment: