எனக்குள்... ஒவ்வொரு சிறு விடயங்கள், பெரு விடயங்கள் பற்றி தோன்றும் எண்ணங்களை, சிறிய கவிதைகளாய் இங்கே எழுதி உள்ளேன்
இவ்வண்ணம்....
தமிழன்பன்.
These are the Tamil poems that I have written in my own...
Wednesday, December 11, 2013
நீளும் என் இரவுகள்...
நீளமான இரவுகளில், நீங்காத உன் நினைவுகளில், நின் விரல் தேடி அலைகிறேன்... நீ என் தலை கோதும் பொழுதினில், நின்மதியாய் உறங்கிடவே...!
No comments:
Post a Comment