எனக்குள்... ஒவ்வொரு சிறு விடயங்கள், பெரு விடயங்கள் பற்றி தோன்றும் எண்ணங்களை, சிறிய கவிதைகளாய் இங்கே எழுதி உள்ளேன்
இவ்வண்ணம்....
தமிழன்பன்.
These are the Tamil poems that I have written in my own...
Monday, November 5, 2012
சீதனம்
ஆண்களை சில பெண்களிடம்
விற்ப்பதற்கு தீர்மாணிக்கும்
அதி உயர்ந்த விலை நிர்ணயம்!
முப்பது வயதிலும்
முதிர் வயது கன்னியாய்
அவள் கண்ணீருடன்...
அடுக்களையில் குந்தியிருக்க
காரணமான கதாசிரியம்!
superb man!
ReplyDelete